கோனகங்ஆர புருத்தகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.குறித்த நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (18) முதல் காணாமல் போயுள்ளதாக கோனகங்ஆர பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது...